புத்தகத்தின் பெயர் - கண்ணீரின் பாதையில் வெற்றி
ஆசிரியர் - சகோதரி மார்கிரெட் ஸ்திரா
புத்தகத்தின் வகை - சாட்சி
ஆசிரியரிடத்தில் பிடித்தது - தேவனோடு நெருங்கிய தொடர்பும், கணவனிடம் அன்பையும் காட்டியது
சிறப்பு - படித்தால் நிச்சயம் உங்களுக்கும் கண்ணீர் வரும். நான் அழுதுக்கொண்டே படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.
புத்தகத்தில் படித்ததில் பிடித்தது -
- இந்துவாக பிறந்து, பொய்யான கல்லையும், மண்ணையும் வணங்குவதை விட்டு, மெய்யான தெய்வமான இயேசுவை அறிந்துக்கொண்டது
- ஆண்டவர் இயேசு வியாதிலிருந்து சுகம் தந்தார்
- வேலையில் ஆசீர்வாதம் தந்தார்
- திருமணத்தை ஆண்டவர் உறுதி செய்தல்
- கணவனை மிகவும் கனம் செய்தார், கணவனை நேசித்தார், கணவனுக்கு கீழ்ப்படிந்தார்
- ஆசிரியரின் ஜெபவாழ்க்கை மிகவும் அருமை
- ஜெபத்தில் இயேசு பேசினார்
- இரட்சிக்கப்படாத கணவரோடு ஆண்டவர் இயேசு பேசுவது
- 200 தடவைக்கு மேலாக தற்கொலைக்கு முயற்ச்சித்தும், இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் சாகாத கணவர்.
- இன்னும் பல
முழு புத்தகத்தையும் படிக்க கிளிக் செய்யவும்
நன்றி:
சகோதரி மார்கிரெட் ஸ்திரா
Bro. Yesudas Solomon
http://wordofgod.in/