23 August 2020

200 முறை தற்கொலைக்கு முயற்ச்சித்து சாகாதவரின் சாட்சி - PDF download link

புத்தகத்தின் பெயர் - கண்ணீரின் பாதையில் வெற்றி

ஆசிரியர் - சகோதரி மார்கிரெட் ஸ்திரா

புத்தகத்தின் வகை - சாட்சி

ஆசிரியரிடத்தில் பிடித்தது - தேவனோடு நெருங்கிய தொடர்பும், கணவனிடம் அன்பையும் காட்டியது

சிறப்பு - படித்தால் நிச்சயம் உங்களுக்கும் கண்ணீர் வரும். நான் அழுதுக்கொண்டே படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்தில் படித்ததில் பிடித்தது -

  • இந்துவாக பிறந்து, பொய்யான கல்லையும், மண்ணையும் வணங்குவதை விட்டு, மெய்யான தெய்வமான இயேசுவை அறிந்துக்கொண்டது
  • ஆண்டவர் இயேசு வியாதிலிருந்து சுகம் தந்தார்
  •  வேலையில் ஆசீர்வாதம் தந்தார்
  • திருமணத்தை ஆண்டவர் உறுதி செய்தல்
  • கணவனை மிகவும் கனம் செய்தார், கணவனை நேசித்தார், கணவனுக்கு கீழ்ப்படிந்தார்
  • ஆசிரியரின் ஜெபவாழ்க்கை மிகவும் அருமை
  • ஜெபத்தில் இயேசு பேசினார்
  • இரட்சிக்கப்படாத கணவரோடு ஆண்டவர் இயேசு பேசுவது
  • 200 தடவைக்கு மேலாக தற்கொலைக்கு முயற்ச்சித்தும், இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் சாகாத கணவர். 
  •  இன்னும் பல

முழு புத்தகத்தையும் படிக்க கிளிக் செய்யவும் 

 

நன்றி:
 

சகோதரி மார்கிரெட் ஸ்திரா
Bro. Yesudas Solomon
http://wordofgod.in/

Popular Posts